ஆசிரியர் பணியில் சேர வாய்ப்பு- கல்வியமைச்சின் அறிவிப்பு

ஆசிரியர் பணியில் சேர வாய்ப்பு- கல்வியமைச்சின் அறிவிப்பு

2017-2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பயிற்சியை பெற்ற தேசிய டிப்ளோமாதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2017-2019 ஆண்டுகளில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சியாளர்கள் மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தொடர்பான தகவல்கள் ஆன்லைனில் சேகரிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (17) நண்பகல் 12.00 மணி முதல் உரிய நியமனங்களுக்கான தகவல் சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள்: அரசாங்கம் விசேட அறிவித்தல்

ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லையை அதிகரிக்க கோரி கல்வி அமைச்சின் முன்னால் ஆர்ப்பாட்டம்

பட்டதாரி பயிலுனர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் வெளியான நற்செய்தி

பட்டதாரி பயிலுனர்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அதன்படி, கல்வி அமைச்சின் இணையத்தளமான https://ncoe.moe.gov.lk/ இல் பிரவேசித்து 25.03.2022 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு முன்னர் அதில் கோரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும் என்றும் அந்த அறி;கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image