நாளைய தினம் ஏழரை மணிநேர மின்வெட்டு

நாளைய தினம் ஏழரை மணிநேர மின்வெட்டு

நாட்டில் அனைத்து வலயங்களுக்கும் நாளைய தினம் (2) சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று மாலை நடத்திய ஊடக சந்திப்பில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரை 5 மணிநேரம் மின்சார துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணிநேரமும் மின்தடை அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image