வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் - படங்கள் இணைப்பு

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் - படங்கள் இணைப்பு

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமக்கு வழங்கப்படும் 6,000 ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும்,தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும், நீண்ட காலமாக தாம் குறைந்த சம்பளத்துடன் சேவையாற்று வருவதாகவும், தமக்கு இந்த அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கோரி வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கப்படாதுள்ளவர்களிடம் மேன்முறையீடு கோரப்பட்டுள்ளது

Jaffna_free_school02.jpg

Jaffna_free_school03.jpg

Jaffna_Pro_teachers01.jpg

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image