நிரந்தர நியமனம் பெறாத, இணைப்புக் கடிதம் கிடைக்காத பட்டதாரிகளுக்கான அறிவித்தல்

நிரந்தர நியமனம் பெறாத, இணைப்புக் கடிதம் கிடைக்காத பட்டதாரிகளுக்கான அறிவித்தல்

நிரந்தர நியமனம் பெறாத, இணைப்பு கடிதம் கிடைக்காத மற்றும் பெயர் குறிப்பிடப்படாத அனைவருக்கும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய நிலையத்தின் பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நிரந்தர நியமனம் பெறாத, இணைப்பு கடிதம் கிடைக்காத மற்றும் பெயர் குறிப்பிடப்படாத அனைவரும் நாளை (17) காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு வருமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க இதில் ஈடுபட்டுள்ளார். மாவட்ட செயலாளரிடம் பிரச்சினைகளை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தொடர்புகளுக்கு

அஸ்ரப் - 077 51 55 431

பி.சி.ஆர் பரிசோதனை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம்

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் மீள ஆரம்பம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image