முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான போட்டிப்பரீட்சை

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான போட்டிப்பரீட்சை

வௌிநாட்டு இலங்கை தூதரங்களில் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிபரீட்சைக்கு தகுதியுடைவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பரீட்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலை "Gazette" இன் ஊடாகவும் நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தை நிரப்புவது தொடர்பான அறிவுறுத்தல்களை "Instructions" இன் ஊடாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவுறுத்தல்களைப் பின்பற்றி நிகழ்நிலை விண்ணப்பப்படிவத்தை நிரப்புக. அறிவுறுத்தலுக்கு ஏற்ப பூரணப்படுத்தப்படாது சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பப்படிவங்கள் முன்னறிவித்தல் இன்றி நிராகரிக்கப்படும்.

நிகழ்நிலை விண்ணப்பத்திற்கு

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி 03.03.2022 ஆகும்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image