சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டதில் இருந்து விலகிய தொழிற்சங்கம்!

சுகாதார ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டதில் இருந்து விலகிய தொழிற்சங்கம்!

பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் இருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளவுள்ளதாக அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரச தாதியர் அதிகாரிகளுக்கு மாத்திரமே நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் ஏனைய சுகாதார தொழிற் சங்கங்கள் தமது பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்திகளுக்கு

சுகாதாரத்துறை தொழிற்சங்க நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள அரச சுகாதார ஊழியர்கள்

 

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image