பட்டதாரிகள், பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

பட்டதாரிகள், பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்!

இதுவரை ஒன்றிணைந்த சேவை மற்றும் மாகாண சேவைகளுக்கு அபிவிருத்தி அதிகாரிகளாக இதுவரை நியமனம் வழங்கப்படாத பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்கள் அனுப்பும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது என பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாக அதிகாரிகள் மற்றும் பயிலுநர் பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் திட்டத்திற்கமைய இந்நியமனக்கடிதங்கள் அனுப்பப்படுவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிலுநர் பட்டதாரிகளுக்கான கொடுப்பனவு தொடர்பான அமைச்சின் விசேட அறிவித்தல்

நிரந்தர நியமனத்திற்காக காத்திருக்கும் பட்டதாரிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

பயிற்சியின் பின்னர் நியமனம் கிடைக்காத பட்டதாரிகள் கவனத்திற்கு

அதற்கமைய, உரிய சேவை நிலையங்களில் மேற்கொள்ளப்படும் அழைப்புக்கமைய புதிய சேவை நிலையங்களுக்கு சமூகமளிக்குமாறு பட்டதாரிகள் மற்றும் பயிலுநர் பட்டதாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image