மின்தடை தொடர்பான அறிவிப்பு

மின்தடை தொடர்பான அறிவிப்பு

நாட்டின் சில பிரதேசங்களில் இன்று (22) மின்சாரத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

 
நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையத்தின், மின்பிறப்பாக்கி இயந்திரமொன்று செயலிழந்துள்ளதன் காரணமாக இவ்வாறு மின்சாரத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை பொதுமுகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image