ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை

எதிர்வரும் 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை அதிகாலை நான்கு மணிவரை நீடிக்கப்பட்டு்ள்ளது.

ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் தளத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணி கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image