இன்று நள்ளிரவு முதல் புதிய சுகாதார நடைமுறை

இன்று நள்ளிரவு முதல் புதிய சுகாதார நடைமுறை

நாட்டில் கொவிட் 19 தொற்று பரவல் வேகமான அதிகரித்துள்ளதையடுத்து சுகாதார விதிமுறைகளை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, திருமண நிகழ்வுகளில் 50 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் இப்புதிய நடைமுறை செயற்படுத்தப்படுவதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அத்தியாவசிய கடமைகளுக்கு நியமிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியும் என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image