ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அறிவித்தல்

ஓய்வூதிய திணைக்களத்திற்கு சேவை பெறுநர்கள் வருகை தருவது, இன்று (10) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பயனாளர்கள் மேலதிக விபரங்களுக்கு 1970 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்துமாறும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image