பட்டதாரிகளுக்கு உடன் தொழில்வாய்ப்பு வழங்க வலியுறுத்தி போராட்டம்

பட்டதாரிகளுக்கு உடன் தொழில்வாய்ப்பு வழங்க வலியுறுத்தி போராட்டம்
தொழிலற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக தொழில் வாய்ப்பினை வழங்குமாறு வலியுறுத்தி இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
வேலையற்ற பட்டதாரிகள் ஒருங்கிணைந்த மையத்தினால் கண்டியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
 
அநீதிக்கு உட்பட்ட தொழில் வாய்ப்பு கிடைக்காத அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்குவதை துரிதப்படுத்து.
 
பட்டதாரிகளுக்கு வருடாந்தம் தொழில் வாய்ப்பு வழங்கும் புதிய திட்டத்தை ஒழுங்கு செய்.
 
2020 தொழில் வாய்ப்பு கிடைக்காத பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்கு.
 
முதலான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image