இணைந்த சேவைகள் அலுவலர்களின் தகவல்களை புதுப்பிக்க மென்பொருள்

இணைந்த சேவைகள் அலுவலர்களின் தகவல்களை புதுப்பிக்க மென்பொருள்

இணைந்த சேவைகளுக்குரிய அலுவலர்களது எண்ணிக்கை தொடர்பான தகவல்களை புதுப்பித்தல் குறித்து அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு கடந்த 14ம் திகதி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

இதற்கமைய இணைந்த சேவைகள் பிரிவில் வரும் காலத்தில் அனைத்து ஆட்சேர்ப்பின்போதும், வெற்றிடங்களை நிரப்பும்போதும், PACIS மென்பொருளின் மூலமாக புதுப்பிக்கப்பட்ட தகவல்களை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டிப்பதனால், ஒவ்வொரு மாதமும் முதலாம் திகதி மற்றும் 15 ஆம் திகதியிலுள்ள அலுவலர்களின் எண்ணிக்கையை அத்தினத்தில் புதுப்பிக்குமாறு அனைத்து நிறுவன தலைவர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை கீழே

000.jpg

 LG.jpg


Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image