கொரோனா பரவலால் அதிகரிக்கும் சிறுவர் தொழிலாளர்கள்

கொரோனா பரவலால் அதிகரிக்கும் சிறுவர் தொழிலாளர்கள்

​கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக பல்வேறு துறைகளில் சிறுவர் தொழிலாளர்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிறுவர் தொழிலாளர்ககள் மட்டுமன்றி சிறுவர்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதையும் சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக இல்லாதொழிக்க சட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்காக சிறுவர் மட்டும் தொழிற்சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படவேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image