அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு நியமனம் பெற்றவர்களுக்கான அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு நியமனம் பெற்றவர்களுக்கான அறிவித்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III இன் பதவி ஒன்றுக்கு நியமிக்கப்பட்டு, நேற்று முதல் (01) புதிய சேவை நிலையங்கள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய செயல் ஒழுங்கு முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் நேற்றுமுன்தினம் (31) வெளியிடப்பட்டுள்ளது.

நியமனக் கடிதத்தை ஒப்படைக்கும்போது பின்பற்ற வேண்டிய செயல் ஒழுங்கு

சேவை நிலையங்களை மாற்ற வேண்டுமாயின் பின்பற்ற வேண்டிய செயல் ஒழுங்குகள்

இணைந்த சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்ப வேண்டிய ஆவணங்கள்

என்பன உள்ளிட்ட விடயங்கள் இந்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவித்தலைப் பார்வையிட இங்கே அழுத்தவும்

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image