கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்தது

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்தது
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளது.
 
இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 826 பேருக்கு தொற்று உறுதியானது.
 
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களினன எண்ணிக்கை 100,517 ஆக  அதிகரித்துள்ளது.
 
இன்றைய தினம் 120 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தனர். நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94,155 ஆக அதிகரித்துள்ளது.
 
5,724 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
 
638 மரணங்கள் பதிவாகியுள்ளன.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image