இலங்கை உட்பட 4 நாடுகளுக்குத் தடை

இலங்கை உட்பட 4 நாடுகளுக்குத் தடை

இலங்கை உட்பட 4 நாடுகளில் இருந்து நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக  ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 12ம் திகதி புதன் கிழமை நள்ளிரவு 11.59 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நாடுகளுக்கு சென்றுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிப்பவர்கள். மீள திரும்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் விமான நாடு திரும்புவதற்கான விமான டிக்கட் திகதிகளை மாற்றம் செய்யுமாறு கோரி பல தொலைபேசி அழைப்புகள் வருவதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image