காலாவதியானபஹ்ரைன் வதிவிட வீசாவுடன் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு

காலாவதியானபஹ்ரைன் வதிவிட வீசாவுடன் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு

காலாவதியான வதிவிட வீசாவுடன் உள்ள வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குவைத் இணைந்த அமைச்சவைக் குழு தீர்மானித்துள்ளது.

வணிக உரிமம் இல்லாமல் பணிபுரிபவர்கள் மீது இந்த குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், கட்டுப்பாடற்ற உணவு சந்தைகளை மூடவும் இக்குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உள்துறை அமைச்சகம், குவைத்தின் நகராட்சி மற்றும் மனிதவளத்திற்கான பொது ஆணையம் (PAM) ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்படும் இந்தக் குழு, எந்த மீறல்களும் நடைபெறாமல் இருப்பதற்காக 2019 டிசம்பரில் அமைக்கப்பட்டது. கட்டுப்பாடற்ற உணவுச் சந்தைகளை ஒழிப்பது, விசா விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்வது மற்றும் ம உரிமம் பெறாத வணிக வணிகங்களை அரசு சொத்தில் இருந்து அகற்றுவது போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image