வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர் தனிமைப்படுத்தலில் மாற்றம்

வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்புவோர் தனிமைப்படுத்தலில் மாற்றம்

வௌிநாடுகிளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறையில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த திருத்தங்களை மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, முழுமையாக தடுப்பூசி செலுததிக்கொண்ட இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமைப் பெற்றவர்கள் இலங்கை வௌிநாட்டலுவல்கள் அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகைள் அதிகாரசபை அமைச்சின் அனுமதி பெறுவது அவசியமில்லை. எனினும் நாட்டுக்குள் நுழையும் அனைவரும் PCR பரிசோதனை செய்துக்கொள்வது அவசியம்.

மேற்படி விடயம் தொடர்பான முழுமையான விபரங்களை அடங்கிய சுற்றுநிரூபம் கீழே தரப்பட்டுள்ளது.

Mig 1

Mig 2

Mig 3

 

Mig 4

 

mig 5

Mig 6

 

Mig 7

 

Mig 8

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image