இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான பயணிகள் விமானத் தடையை நீடித்தது எமிரேட்ஸ்

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான பயணிகள் விமானத் தடையை நீடித்தது எமிரேட்ஸ்

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கும் பயணிகள் விமானங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியம் விதித்துள்ள தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.


எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் நேற்று (28) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் கடந்த 14 நாட்களில் இலங்கை உள்ளிட்ட குறித்த நான்கு நாடுகள் வழியாக இடைமாறல் பயணங்களை மேற்கொண்டவர்களும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வேறு எந்த இடத்திற்கும் பயணிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image