200 இற்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பினர்

200 இற்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பினர்

இன்றைய தினம் 200 இற்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

இன்றைய தினம் (25) QR 668 இலக்க பயணிகள் விமானத்தின் மூலம் கட்டாரில் இருந்து 21 பேரும், UL 607 இலக்க பயணிகள் விமானத்தின் மூலம் அவுஸ்திரேலியாவில் இருந்து 70 பேரும், UL 455 இலக்க பயணிகள் விமானத்தின் மூலம் ஜப்பானில் இருந்து 07 பேரும், UL 605 இலக்க பயணிகள் விமானத்தின் மூலம் அவுஸ்திரேலியாவில் இருந்து 123 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image