சுவசெரிய ஊழியர்கள் ILO வில் முறைப்பாடு

சுவசெரிய ஊழியர்கள் ILO வில் முறைப்பாடு

 சுவசெரிய ஊழியர்களின் தொழில் உரிமை பாதுகாக்கப்படாமை தொடர்பில் இன்று (25) சர்வதேச தொழிலாளர் தாபனத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தொழில்புரியும் மக்கள் சக்தி தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சுவசெரிய அம்பியுலன்ஸ் ஊழியர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியபோதிலும் இதுவரை எவ்வித நியாயமான தீர்வு கிடைக்காத நிலையில் இம்முறைப்பாடு செய்யப்படடுள்ளது என அவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

unnamed 1

unnamed 2

unnamed 3

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image