98 கடவுச்சீட்டுகள் வைத்திருந்த மூவர் கைது

98 கடவுச்சீட்டுகள் வைத்திருந்த மூவர் கைது

பண்டாரகம பிரதேசத்தில் 98 கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்டபடுள்ளனர்.

 இம்மூவரும் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத ஆட்கடத்தல் மேற்கொள்ள முயன்றவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து ரூபா 210,000 தொகை கைப்பற்றப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பண்டாரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image