53,000 பயிலுநர் பட்டதாரிகளுக்காக அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

53,000 பயிலுநர் பட்டதாரிகளுக்காக அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
53,000 பயிலுநர் பட்டதாரிகளுக்கும் உடனடியாக நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என  ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
 
இன்று தேசிய எதிர்ப்பு தினமாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
 
இந்த நிலையில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் கையளித்ததாக ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
அத்துடன், அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
 
 
 
254364187_400381115135114_9034236383691775327_n.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image