ஆசிரியர்களை அச்சுறுத்திய மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது

ஆசிரியர்களை அச்சுறுத்திய மாவனெல்ல பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது

மாவனெல்ல - மெதிரிகம பாடசாலைக்குச் சென்று ஆசிரியர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் மாவனல்ல பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்ட 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்களை கைதுசெய்யுமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கள் கடந்த தினங்களில் மாவனல்லை நகரில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தன.

இந்த நிலையில், அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image