ஆட்சேர்க்கப்பட்ட 53,000 பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்

ஆட்சேர்க்கப்பட்ட 53,000 பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவித்தல்
53,000 பயிலுநர் பட்டதாரிகளுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என்று கோரும் போராட்டத்துக்கு தயார் என ஒன்றிணைந்த  பயிலுனர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் முகநூல் பக்கத்தில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
ஆட்சேர்க்கப்பட்டு 14 மாதங்கள்!
 
♦நிரந்தர நியமனம் வழங்க வேலைத்திட்டம் இல்லை
 
♦ஆசிரியர் நியமனம் வழங்க வேலைத்திட்டம் இல்லை
 
♦கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை சேவைக்கு அழைத்தல் 
 
♦மாதாந்த கொடுப்பனவு உரிய முறையில் வழங்கப்படாமை
 
♦20,000 ரூபா வாழ்வாதாரத்திற்கு போதாது
 
53,000 பயிலுநர் பட்டதாரிகளுக்கு உடனடியாக நிரந்தர நியமனம் வழங்கக் கோரும் போராட்டத்திற்கு தயார்
 
அனைத்து அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது
 
நவம்பர் முதலாம் திகதியிலிருந்து தெளிவுபடுத்தலை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை.
 
இதையும் வாசியுங்கள் 
 
 
 
247939487_392497195923506_1863601023984843521_n.jpg
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image