நாளை முதல் 4 மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும்

நாளை முதல் 4 மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை  ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும்

நாளை (04) முதல் நான்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதன்படி, வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மாகாணங்களின் பாடசாலை மாணவர்கள் தவணைப் பரீட்சைக்கு மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

சூரியன் செய்திகள்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்: காரணம் வௌியானது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image