பயிற்சியைப் பூர்த்தி செய்த ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம்!

பயிற்சியைப் பூர்த்தி செய்த ஆசிரிய உதவியாளர்களுக்கு நியமனம்!

தேசிய கல்வி நிறுவகத்தில் 2017 - 2019ம் ஆண்டு காலப்பகுதியில் பயிற்சியை பூர்த்தி செய்த 4,643 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக கபில பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மாத நிறைவுக்குள் நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image