அரச சேவையில் நாடுமுழுவதும் 4,000 வெற்றிடங்கள்

அரச சேவையில் நாடுமுழுவதும் 4,000 வெற்றிடங்கள்
நாடுமுழுவதும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் சுமார் 4,000 வைத்தியர் வெற்றிடம் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
 
ஒவ்வொரு ஆண்டும் 1,000 வைத்தியர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
அவர்களில் ஒரு தரப்பினர் தனியார் துறையில் சேவைக்கு செல்வதுடன், மற்றுமொரு தரப்பினர் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்வதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிநாடுகளுக்கு செல்லும் சில வைத்தியர்கள் மீண்டும் நாடு திரும்புவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image