உணவு ஒவ்வாமையால் சுமார் 325 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமையால் சுமார் 325 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

உணவு ஒவ்வாமை காரணமாக கொக்கலை முதலீட்டு வலயத்திற்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றின் 325 ஊழியர்கள் கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image