ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 கைது!

ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 கைது!

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் சேவை சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 31 பேர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்வியை இராணுவ மயமாக்கல் மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக இன்று முன்னெடு​க்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று கொத்தலாவல சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image