இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக்கட்டுப்பாடு

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக்கட்டுப்பாடு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு இரவு முதல் அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இதனால் பாதிப்பு ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் வாசியுங்கள் நான்கு மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image