சுற்றுலாத்துறையை நம்பி 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்க்கின்றனர்

சுற்றுலாத்துறையை நம்பி 30 இலட்சத்திற்கும் அதிகமானோர் வாழ்க்கின்றனர்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறப்பது தொடர்பில் பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சமடையத் தேவையில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

 

மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார் சுற்றுலாப் பயணிகள் பூரண சுகாதார வழிமுறைகளுக்கு அமையவே நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

30 லட்சத்திற்கும் அதிகமானோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுற்றுலாத் தொழில்துறையை நம்பி, தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image