ஜனாதிபதி தலைமையில் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

ஜனாதிபதி தலைமையில் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

தேசிய கல்வியற் கல்லூரிகளில் 2018/2020 ஆம் ஆண்டுகளில் டிப்ளமோ நிறைவு செய்த டிப்ளமோதாரிகளுக்கு நியமனம் வழங்கும் பிரதான நிகழ்வு எதிர்வரும் 16 ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் இடம் பெற உள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 

அறிவித்தல் மற்றும் அழைப்புக் கடிதம் கீழே உள்ள இணைப்புகளில்

அறிவித்தல்

அழைப்புக் கடிதம்

மேலும் செய்திகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான விசேட அறிவித்தல்

ஆசிரியர்களுக்கான நிலுவைக் கொடுப்பனவு

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவித்தல்

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image