இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மேதின ஊர்வலம்

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மேதின ஊர்வலம்

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரின் மேதின ஊர்வலம் அட்டன் நகரில் நடைபெற்றது.

அட்டன் நகர மத்தியில் இருந்து பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பியதுடன் பேரணியிலும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரின் அங்கத்தவர்கள் ஈடுப்பட்டனர்.

சுமார் 1000 ற்கும் மேற்பட்ட இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள் கலந்துக் கொண்ட இந்த பேரணி அட்டன் நகர் ஊடாக மகாநாட்டு மண்டபத்தை சென்றடைந்தது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image