கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பித்தல் தொடர்பில் புதிய அறிவித்தல்

கடவுச்சீட்டு விண்ணப்பம் சமர்ப்பித்தல் தொடர்பில் புதிய அறிவித்தல்

கடவுச்சீட்டுகளுக்கான விண்ணப்பம் சமர்ப்பித்தல் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் புதிய அறிவித்தலை விடுத்துள்ளது.

ஏப்ரல் 12ஆம் திகதி கடவுச்சீட்டுக்காக முன்பதிவு செய்துள்ளவர்கள், அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image