அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியானது

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியானது

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு கையளித்த அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோகவின் கையொப்பத்துடன் இந்த சுற்றுநிரூபம் வெளியானது.

மேலும் செய்திகள் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு குறித்து கல்வி அமைச்சரின் அறிவித்தல்

விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கு கொடுப்பனவு: விண்ணப்ப முடிவுக் காலம் அறிவிப்பு

6 மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பு: 3 மாகாணங்ளுக்கு அனுமதி இல்லை

May be an image of text that says "பொது நிருவாக கசுற்றறிக்கை: இலக்கம் சபைகள் சதுக்கம் 2023.04.06 செயலாளர்கள் மாகாண பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள் வழங்குதல் உத்தியோகத்தர்களுக்கு 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைக் கையளித்துள்ள அரசியல் உரிமைகளை அனுபவிக்கும் உரித்துடைய உத்தியோகத்தர்களுக்கு பின்வருமாறு நிவாரணம் வழங்குவதற்கு 2023.04.03ஆந் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது அதன்படி, நடவடிக்கை விதிக்கோவையின் ஆம் அத்தியாயத்தின் உபபிரிவின் உள்ளுராட்சி சபைத் வேட்புமனுவைக் கையளித்து அத்தேர்தலில் போட்டியிட அரசியல் உரிமைகளை அனுபவிக்க உத்துடைய உத்தியோகத்தர்களுக்கு, 2023.03.09 திகதி 2023.04.25 திகதி வரையான காலத்திற்கு வழங்குவதற்கு உத்தியோகத்தர்களுக்கு விதிக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் உபபிரிவின் பெற லீவினைப் பதிலீடு செய்ததன் பின்னர் காலத்திற்கு மேற்படி சம்பளம் செலுத்த முடியும். 04. இந்த ஏற்பாடுகள் 2023 கொள்ளப்படும். ள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு மாத்திரம் ஏற்பு யதாக்கிக் ஒப்பம்/ ரஞ்சித் பொது நிருவாக, தொலைபேசி இலக்கம் 0112-692159 இலக்கம் :0112-692158 மின்னஞ்சல் முகவரி <a href=இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.";" />

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image