ருமேனியாவில் வேலைவாய்ப்பு மோசடி: நேர்முகத்தேர்வு நடத்திய நால்வர் கைது

ருமேனியாவில் வேலைவாய்ப்பு மோசடி: நேர்முகத்தேர்வு நடத்திய நால்வர் கைது

ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக்கூறி சமூகவலைத்தளங்கள் மூலம் விளம்பரம்செய்து, நேர்முகத்தேர்வு நடத்திய மோசடியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைக் குழுவினர் நேற்று சுற்றிவளைப்பொன்றை முன்னெடுத்தனர்.

அதன்போது, பதுளை பகுதியில் உள்ள விடுதியொன்றில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களில், இத்தாலி நாட்டவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image