விமான நிலைய கணினி கட்டமைப்பில் கோளாறு: பயணிகளுக்கு விசேட அறிவித்தல்

விமான நிலைய கணினி கட்டமைப்பில் கோளாறு: பயணிகளுக்கு விசேட அறிவித்தல்

கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வுத் திணைக்கள வருகைதரும் மற்றும் புறப்படுகை முனையங்களில் உள்ள கணினி கட்டமைப்பு இன்று (09) முற்பகல் திடீரென செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பயணிகளின் நீண்ட வரிசையை கட்டுப்படுத்தும் வகையில் திணைக்கள அதிகாரிகள் தன்னியக்க முறையிலான கடமைகளில் ஈடுபட முடியாத நிலையில் கணினிப் பயன்பாடற்ற முறையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image