கடவுசசீட்டு வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கடவுசசீட்டு வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லவில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகம் மற்றும் நாடு முழுவதும் கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கணணி வலையமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் மறு அறிவித்தல் வரையில் கடவுச்சீட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image