அனைத்து ஊழியர்களுக்கும் கொடுப்பனவு கோரி கொழும்பில் துண்டுப்பிரசுர விநியோகம்

அனைத்து ஊழியர்களுக்கும் கொடுப்பனவு கோரி கொழும்பில் துண்டுப்பிரசுர விநியோகம்

அனைத்து ஊழியர்களுக்கும் கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெறவுள்ளது.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் மற்றும் ஒன்றிணைந்த மக்கள் இயக்கம் என்பன இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளன.

"பொருட்களின் விலையை தாங்கிக்கொள்ள முடியவில்லை...!"

"அனைத்து ஊழியர்களுக்கும் கொடுப்பனவு" உடன் வழங்கு

என வலியுறுத்தி இன்றைய தினம் மாலை 4 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்த துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No photo description available.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image