19ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

19ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

செப்டம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள துக்க தினத்திற்கு அமைவாக இந்த விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

May be an image of text

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image