அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வௌியான சுற்றறிக்கை

அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வௌியான சுற்றறிக்கை

அனைத்து அரசாங்க ஊழியர்களும் நாளை (24) முதல் வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள, அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரசுக்கு உரித்தான நிறுவனங்களின் தலைவர்களுக்கு இன்றைய தினம் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளர் கே எம் மஹிந்த சிறிவர்தனவினால் இந்த சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image