"மக்கள் மன்றம்" ஏன் அவசியம்? கலந்துரையாடல்

"மக்கள் மன்றம்" ஏன் அவசியம்? கலந்துரையாடல்

தீர்மானம்மிக்க போராட்டத்தில் நாட்டு மக்களின் அடுத்த வெற்றிக்காக "மக்கள் மன்றத்தின்" அவசியத் தன்மை தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (14) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், கலைஞர்கள், காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

இந்த கலந்துரையாடலில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியமும் பங்கேற்றுள்ளது.

May be an image of 6 people, people sitting and indoor

May be an image of 6 people, people sitting and people standing

May be an image of 4 people, people sitting and indoor

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image