அரச ஊழியர்கள் சேவைக்கு அழைப்பது தொடர்பில்...

அரச ஊழியர்கள் சேவைக்கு அழைப்பது தொடர்பில்...

அரச ஊழியர்களை சேவைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அழைப்பது தொடர்பான சுற்றுநிரூபம் இம்மாதம் 24ம் திகதி வரை செல்லுபடியாகும் என்று அரச நிருவாக மற்றும் சுதேச அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறு இருப்பின் நிறுவனத்தின் அத்தியவசிய தேவைக்கு அமைவாக எத்தனை ஊழியர்களை அழைப்பது என்பது தொடர்பான தீர்மானத்தை அந்நிறுவன பிரதானி எடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image