வௌிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் தகவலை பதிவிடலாம்!

வௌிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் தகவலை பதிவிடலாம்!

வௌிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் தாமாக முன்வந்து இலங்கை வௌிநாட்டு ​வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வௌிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் தமது விபரங்களை வௌிநாடு வேலைவாய்ப்புப் பணியக உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலையீட்டுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவித்தல்!

5 மாதங்களில் 120,000 பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு பயணம்

கொரிய மொழித்திறன் பரீட்சைத் திகதிகளில் மாற்றம்!

வௌிநாட்டுத் தொழில்வாய்ப்பு மூன்று மாதங்களுக்கு மேல் தாமதமா?

நாட்டுக்கு அந்நிய செலாவணியை விரைவில் கொண்டு வரும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைகளைப் பெற ஆர்வமுள்ள அரச அதிகாரிகள் நேற்று (07) இரவு 9:00 மணி முதல் SLBFE உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக தமது விபரங்களை உள்ளிட முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image