உரிய தினத்தில் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி போராட்டம்

உரிய தினத்தில் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி போராட்டம்

உரிய தினத்தில் சம்பளத்தை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைளை முன்வைத்து இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன ஊழியர்கள் நேற்று (01) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பில் உள்ள இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைமையகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

உரிய தினத்தில் சம்பளம் வழங்க வேணடும். கட்டுமானப்பணிகளை நிறுத்தும் யோசனையை மீளப்பெறவேண்டும், கூட்டுத்தாபன ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

May be an image of 6 people, people standing and outdoors

May be an image of 4 peopleMay be an image of 3 people, people standing and outdoors

May be an image of 7 people, people standing and outdoors

May be an image of 1 person, standing, crowd and outdoors May be an image of 2 people, people sitting, people standing, crowd and outdoors

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image