தேசிய பாடசாலை ஆசிரியர் வெற்றிட தகவல்களை இற்றைப்படுத்தல்

தேசிய பாடசாலை ஆசிரியர் வெற்றிட தகவல்களை இற்றைப்படுத்தல்
தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்களின் தொகையை நிகழ்நிலையில் இற்றைப்படுத்துமாறு கல்வி அமைச்சு தேசிய பாடசாலை அதிபர்களுக்கு அறியப்படுத்தியுள்ளது.
 
 
எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தகவல்களை இற்றைப்படுத்தி, அச்சுப் பிரதியை பாடசாலையில் பேணுமாறும் அறிவித்துள்ளது.
 
மேலதிக தகவல்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image