​மாத்தளை மாவட்ட சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு பாதிப்பு

​மாத்தளை மாவட்ட சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால், மாத்தளை மாவட்ட சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் மாத்தளை, இரத்தோட்டை, உக்குவளை, அம்பகங்கோரள உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள சுமார் 2,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உரமின்மையால் மாத்தளை மாவட்டத்தில் 3,000 ஏக்கர் சிறு தேயிலைத் தோட்டங்கள் உரிய விளைச்சலின்றி பராமரிப்பற்ற முறையில் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image