அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் தீர்மானிக்கவில்லை - பிரதமர் ஊடகப் பிரிவு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் தீர்மானிக்கவில்லை - பிரதமர் ஊடகப் பிரிவு

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் தீர்மானம் எடுக்கவில்லை என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு-செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்ளின் சம்பளம் அதிகரிக்க்கப்பட உள்ளதாக, ஊடகங்களிலும், சமூக வலைத்தங்களிலும் செய்திகள் பரவிவருகின்றன.
 
இந்த நிலையில், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
 
முன்வைக்கப்படவுள்ள நிவாரண வரவு-செலவுத் திட்டத்தின் மூலம், சுகாதாரம், கல்வி முதலாதன அமைச்சுகள் தவிர்ந்த ஏனைய அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகளைக் குறைத்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image